அமெரிக்காவின் சின்சினாட்டி மிருகக் காட்சிசாலையில் நேற்று மனிதக்
குரங்கொன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.மிருகக் காட்சிசாலை ஊழியர்களின் பிழையான புரிந்துணர்வு
காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று சொல்லப்படுகின்றது.
குறிப்பிட்ட மனிதக் குரங்கு அடைக்கப்பட்டிருக்கும் வேலிக்குள்
நான்கு வயதுக் குழந்தை ஒன்று தவறி வீழ்ந்தது.அந்தக் குரங்கு ஓடிச்சென்று அந்தக் குழந்தையைத்
தூக்கியது.அந்தக் குழந்தையைக் கொல்வதற்காகவே தூக்குகின்றது என்று நினைத்து ஊழியர்கள்
அதைச் சுட்டுக் கொன்றனர்.
No comments:
Post a Comment