மைத்திரி-ரணில்
அரசின் அமைச்சரவையில்பேசப்படும் விடயங்களை
சிலர் உடனுக்குடன் மஹிந்தவுக்கு தெரியப்படுத்தப்படுவதாக ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை
வழங்குவது யார் என்று தேடிப் பார்க்கும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளாராம்.
மஹிந்தவின்
விசுவாசிகள் அமைச்சரவையில் இருப்பதால் இவர்களால்தான்
கைது நடவடிக்கைகளில்கூட தாமதம் ஏற்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான
சந்திப்பின்போது அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment