72 வயது முதியவருக்கு
முதல் குழந்தை பிறந்த அதிசயம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மனைவியின் வயது 72ஆகும்.கணவனின் வயது 79ஆகும்.திருமணம் முடித்து 45வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை.அதற்கான சிகிச்சைக்காக அவர்கள் வைத்தியர்களிடம் சென்றதில்லை.
No comments:
Post a Comment