தாய்லாந்தின் சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் இருந்து இறந்த
நிலையில் 40 புலிக்குட்டிகள் வனலாகா அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.இதற்கு முன்பு உயிருடனும்
40 புலிகள் மீட்கப்பட்டிருந்தன.
அந்த விகாரையின் குளிரூட்டியில் இருந்தே இறந்த புலிக் குட்டிகள்
மீட்கப்பட்டன.கறுப்புச் சந்தையில் விற்பதற்காகவே இவ்வாறு வைக்கப்படிருந்தன என்று வனலாகா
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment