தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த லண்டன் தம்பதிகள் மீது
மது போதையில் வந்து தாக்குதல் நடத்திய தாய்லாந்த் பிரஜைகள் நால்வருக்கு தாய்லாந்த்
நீதிமன்றம் நேற்று சிறைத் தண்டனை வழங்கியது.
தலா ஒவ்வொருவருக்கும் நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள்
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்களின் தண்டனை இரண்டு வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment