Thursday, 2 June 2016

பாம்பு கடித்த காலில் கறுப்புக் கோடு

பிரிட்டன் புல்ஹெளி கடற்கரையில் வைத்து சிறுவன் ஒருவனுக்கு விசப்பாம்பு ஒன்று கடித்தது.ஆனால்,கடித்த இடத்தைச் சுற்றி கருப்புக்கு கோடுகள் வந்துள்ளன.

மேசி ரொபேர்ட்ஸ் என்ற சிறுவன் திங்கள் கிழமை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் பாம்பை மிரித்துவிட்டான்.பதிலுக்கு பாம்பு கடித்ததும் சிறுவன் மயங்கிவிட்டான்.

உடனடியாக சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான்.ஆனால்,அவனின் காலைச் சுற்றி கறுப்புக் கோடுகள் வீழ்ந்துள்ளன.இது தொடர்பில் சிறுவனின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.



No comments:

Post a Comment