கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள தனது ஆடம்பர வீட்டில் வைத்து
தனது மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரிட்டனைச்
சேர்ந்த அவரது கணவனான ரிச்சார்ட் அல்தென் [ வயது 53] என்ற வர்த்தகரை பொலிசார் கைது
செய்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை அவரது மனைவி துப்பாக்கிச் சூடு
மற்றும் கத்திக் குத்துக் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.பின் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.
No comments:
Post a Comment