அமெரிக்காவின் பீனிக்ஸ் பகுதியில் தாய் ஒருவர் அவரது மூன்று
குழந்தைகளைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலையில் வீட்டுக்கு வந்த அந்தப் பெண்ணின் சகோதரன் குழியல் அறை
நீண்ட நேரம் மூடிக் கிடப்பதை அவதானித்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அந்தப்
பெண் வெட்டுக் காயங்களுடன் தற்கொலைக்கு முயற்சித்து கிடந்ததைக் கண்டு பொலிசாருக்குத்
தகவல் கொடுத்தார்.
No comments:
Post a Comment